தென்னவள்

சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் வீடு திரும்பவில்லை!

Posted by - August 17, 2018
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி நெல்லியடிப் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

பஸ்ஸின் மீது, ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து, கல்வீச்சு!

Posted by - August 17, 2018
தங்கல்லயிலிருந்து கொழும்பு நோக்கி, இன்று (18) காலை பயணித்த தனியர் பஸ்ஸின் மீது, ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து, கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் !

Posted by - August 16, 2018
இலங்கை மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய 5 பேருக்கு ஜாமீன்: பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல்

Posted by - August 16, 2018
அமெரிக்காவில் குறிப்பிட்ட வழக்கில் 5 பேருக்கு சர்ச்சைக்குரிய வகையில் ஜாமீன் வழங்கிய பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – துருக்கி அதிபர் அதிரடி

Posted by - August 16, 2018
அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள், மதுபானங்கள், புகையிலை மீதான வரியை உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மேலும்

திருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்த பிரிட்டன்

Posted by - August 16, 2018
இந்தியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கல புத்தர் சிலையை பிரிட்டன் போலீசார் இந்தியாடம் ஒப்படைத்தனர்.
மேலும்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர் ஆனார்

Posted by - August 16, 2018
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் சபாநாயகர் ஆனார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாமல்,
மேலும்

சென்னை கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன்?-

Posted by - August 16, 2018
சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான காவலாளி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

1 லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும்- திருமாவளவன்

Posted by - August 16, 2018
தமிழகம் முழுவதும் தனது பிறந்தநாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விதைக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மேலும்