தென்னவள்

வெள்ளை மாளிகை ஆலோசகர் டான் மெக்கான் விரைவில் வெளியேறுகிறார்!

Posted by - August 30, 2018
வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
மேலும்

பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும்!

Posted by - August 30, 2018
பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் – சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று!

Posted by - August 30, 2018
திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
மேலும்

தேர்தலை பிற்போட எவருக்கும் அதிகாரமில்லை – மஹிந்த சமரசிங்க

Posted by - August 29, 2018
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின்  அறிக்கையினை பிரதமர் தோல்வியடைய செய்து, ஜனாதிபதியை வீழ்த்தியுள்ளார் என குறிப்பிடுவது வேடிக்கையாகவே காணப்படுகிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு…
மேலும்

மூவரின் தகுதிகள் குறித்து ஆராயவுள்ள நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு!

Posted by - August 29, 2018
புதிதாக நியமிக்கப்படவுள்ள இரண்டு தூதுவர்கள் மற்றும் கூட்டுதாபனமொன்றின் தலைவர் ஒருவரது தகுதிகள் குறித்து ஆராய நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

வைத்தியசாலை கழிவுகளை அழிக்க தற்காலிகத் தீர்வு

Posted by - August 29, 2018
மேல் மாகாணாத்திலுள்ள வைத்தியசாலைகளில் சேரும் சிகிச்சைக் கழிவுகளை அழிப்பதற்கு, முத்துராஜவல பிரதேசத்தில்  இடமொன்று  கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அனுமதியின் கீழ்குறித்த இடம்​ கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளருடன் ரணில் சந்திப்பு!

Posted by - August 29, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர், ​அலிஸ்வெல்ஸுக்கும்  இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

பாடப் புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகளில் மோசடி

Posted by - August 29, 2018
பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகளில் பெரும்பாலானவை தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதனால் பாடப் புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகளில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

பிரிகேடியர்கள் 5 பேர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!

Posted by - August 29, 2018
இராணுவ பிரிகேடியர்கள் ஐந்து பேர் மேஜர் ஜெனரல் தரத்துக்கும் லெப்டிணன்ட் கொமாண்டர்கள் 25 பேர் கொமாண்டர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும்