தென்னவள்

படையினர் வேடத்தில் அட்டகாசம் செய்தோரை பாதுகாக்க முடியாது – தம்பர அமில தேரர்

Posted by - September 9, 2018
படையினரை சர்வதேச அளவில் தண்டிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எனினும் படையினர் வேடத்தில் அட்டகாசம் செய்தோரை பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்த நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் தம்பர அமில தேரர், 
மேலும்

சிவனொளிபாதமலை ஒரு மதத்தை சார்ந்ததல்ல! வே.ராதாகிருஸ்ணன்

Posted by - September 9, 2018
மலையகத்தில் நேசிக்கின்ற பூஜிக்கின்ற  புனித  இடங்களில்  சிவனொளிபாதமலை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக  இருந்துள்ளது. இது ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இதனை இந்துக்கள்  சிவனொளிபாதமலையாகவும், பௌத்தர்கள் ஸ்ரீ பாதமாகவும், முஸ்லிம்கள் ஆதம் மலையாகவும், கிறிஸத்தவர்கள் எடம்ஸ்பிக்…
மேலும்

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் கைது

Posted by - September 9, 2018
மட்டக்களப்பில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இல்லை!

Posted by - September 9, 2018
உரிய காலத்திற்கு முன்னதாக நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

கோத்தாவா? பஷிலா? – இரு வாரத்திற்குள் தீர்வு!

Posted by - September 9, 2018
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவா?, பஷில் ராஜபக்ஷவா? அல்லது வேறு யாருமா? என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த – தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்

Posted by - September 9, 2018
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
மேலும்

தி.மு.க., – மா.செ.,க்கள் கூட்டத்தில் அழகிரி விவகாரம் பற்றி பேச மறுப்பு!

Posted by - September 9, 2018
தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அழகிரி குறித்து, எதுவும் பேசப்படவில்லை. இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யோகேந்திர யாதவ் கைது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை!

Posted by - September 9, 2018
சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கச் சென்ற  யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதன்  மூலம் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம்…
மேலும்