மாத்தளையில் விஷேட சோதனையின் போது 32 பேர் கைது!
மாத்தளை மாவட்டத்திற்குறிய நான்கு பொலிஸ் நிலையங்கள் 12 மணி நேரம் நடத்திய விஷேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்
