தென்னவள்

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்

Posted by - October 7, 2018
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும்

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல்: கவர்னர் கருத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

Posted by - October 7, 2018
கவர்னர் பன்வாரிலால் புரோகித் கருத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். தற்போது பணியில் உள்ள தகுதியற்ற 8 துணைவேந்தர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும்

சென்னையில், மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு

Posted by - October 7, 2018
பெருநகர சென்னை மாநகராட்சியில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்

தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - October 7, 2018
தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
மேலும்

முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - October 7, 2018
துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கவர்னர் குற்றம் சாட்டிய நிலையில் முதல்-அமைச்சர், அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் – ராணுவ அதிகாரி பேட்டி

Posted by - October 7, 2018
ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 250 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பதுங்கியுள்ளனர் என ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
மேலும்

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அபார வெற்றி

Posted by - October 7, 2018
ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளில் அபார வெற்றி பெற்றுள்ளனர். 
மேலும்

பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி

Posted by - October 7, 2018
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். 
மேலும்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பிரெட் கவனாக்கை உறுதி செய்தது செனட் சபை

Posted by - October 7, 2018
அமெரிக்க செனட் சபை பிரெட் கவனாக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி ஏற்பதை நேற்று உறுதி செய்துள்ளது. 
மேலும்