தென்னவள்

வடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு

Posted by - October 10, 2018
வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

மருத்துவ கல்லூரி மாணவியை போலீஸ்காரர் சுட்டு கொன்றது ஏன்?

Posted by - October 10, 2018
மாணவி சரஸ்வதியை கார்த்திக்வேல் சுட்டுக்கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. 
மேலும்

காஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Posted by - October 10, 2018
அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அகழ் விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர். குறித்த…
மேலும்

விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள்

Posted by - October 10, 2018
விடுவிக்கப்பட்ட படகுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள், மீனவர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் செல்கின்றனர். 
மேலும்

நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

Posted by - October 10, 2018
இரு ரயில்கள் நேருக்க நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

2019 மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின்  சர்வதேச சமூகம் முழுமையாக ஆதரிக்கும்!-திலக் மாரப்பன

Posted by - October 10, 2018
2019 மார்ச்சில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவை அமர்வின்  சர்வதேச சமூகம் முழுமையாக ஆதரிக்கும் என  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை!

Posted by - October 9, 2018
இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண்  மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹீ ஷியான்லியாங் ஆகியோர் நாளை புதன் கிழமை இலங்கை வருகின்றனர். 
மேலும்

அல்பிட்டிய துப்பாக்கி சூடு : மேலும் மூவர் கைது

Posted by - October 9, 2018
அல்பிட்டிய -அநுராதகம  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 27 ஆம் திகதி வியாழக்கிழமை  இரவு 8
மேலும்

வீடுகள் அமைப்பதை தடுத்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கறிவர் – சுவாமிநாதன்

Posted by - October 9, 2018
எனது அமைச்சின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க எடுத்த முயற்சிகளையும் யார் தடுத்தார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு அறிவார்கள் எனத் தெரிவித்த அமைச்சர்
மேலும்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!

Posted by - October 9, 2018
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும்