அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அகழ் விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர். குறித்த…
இந்திய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹீ ஷியான்லியாங் ஆகியோர் நாளை புதன் கிழமை இலங்கை வருகின்றனர்.
எனது அமைச்சின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க எடுத்த முயற்சிகளையும் யார் தடுத்தார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு அறிவார்கள் எனத் தெரிவித்த அமைச்சர்