தென்னவள்

இழப்பீடு காணாமல் போனோரின் உறவுகள் அனுபவித்த துன்பங்களை நிவர்த்தி செய்யாது!

Posted by - October 17, 2018
“நாட்டில் காணாமல் போதல் இடம்பெறவில்லை, என்றும்  அவ்வாறான சம்பவங்கள் பிரச்சினைக்குரியவை அல்ல எனவும்  கூறுபவர்களைப் புறக்கணிக்க வேண்டும்”  என  காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 
மேலும்

அருவாக்காலு குப்பை கொட்டுதல் திட்டம்!

Posted by - October 17, 2018
சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலும் சூழலுக்கு எதுவித பாதிப்பற்ற வகையிலுமே புத்தளம் அருவாக்காலு பகுதியில் கொழும்பு மாநகர குப்பைகளை கொட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், பொறியியலாளர் நிஹால் ரூபசிங்ஹ தெரிவித்தார்.
மேலும்

ஜெயலலிதா மறைந்த வழக்கு விசாரணைக்கு வரும் நபர்களின் பின்புலத்தை அறிய இன்ஸ்பெக்டர் தேவை: ஆறுமுசாமி ஆணையம்

Posted by - October 17, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின்புலங்களை அறிய இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமிக்க கோரி தமிழக அரசை விசாரணை ஆணையம்
மேலும்

தண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Posted by - October 17, 2018
உயர் நீதிமன்ற உத்தரவால் நிலத்தடி நீர் எடுப்பது பாதிப்பதாக கூறி குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வணிக நோக்கத்துடன் நிலத்தடி நீரை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது இதனால் 1400…
மேலும்

மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைப்போம்!

Posted by - October 17, 2018
மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற உழைப்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு
மேலும்

இந்திய மீனவர்களுக்கு அபராதம் இலங்கை புது சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!

Posted by - October 17, 2018
மனிதநேயம் சிறிதும் இன்றி இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலும்

தமிழக போலீசார் 53 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

Posted by - October 17, 2018
டெல்லி திகார் சிறையில் கைதிகளை தாக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக போலீசார் 53 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும்

சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 60க்கும் மேற்பட்டவர்கள் பலி!

Posted by - October 17, 2018
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும்

கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி? தொல்லியல் துறை புதிய தகவல்

Posted by - October 17, 2018
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி என்பது தொடர்பாக தொல்லியல் துறை தகவல் அளித்துள்ளது. 
மேலும்