தென்னவள்

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

Posted by - October 19, 2018
சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மேலும்

எச் 1 பி விசாவில் முக்கிய மாற்றங்கள் செய்ய முடிவு – அமெரிக்கா

Posted by - October 19, 2018
அமெரிக்காவில் வழங்கப்படும் எச் 1 பி விசாவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளோம் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
மேலும்

நவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க போலீஸ்காரர்!

Posted by - October 19, 2018
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் குஜராத்தியர்கள் ஆடிய நவராத்திரி நடனத்தை கவனித்த அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 
மேலும்

அபுதாபி டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்

Posted by - October 19, 2018
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி. 
மேலும்

நான்கு அமைச்சர்கள்; கண்டறிவோம்!

Posted by - October 18, 2018
இந்திய இரகசியப் புலனாய்வுச் ​சேவையான றோ, தன்னைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளதாக, 16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளாரென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நான்கு அமைச்சர்கள் யார் என்பதை கண்டறிவோம் என அரசாங்கம்…
மேலும்

ந​கைகளை கொள்ளையிட்ட பெண் கைது

Posted by - October 18, 2018
பதுளை பகுதியிலுள்ள நகைக் கடை ஒன்றில், சூட்சுமமானமுறையில் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண்ணொருவர், ஹொரண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

நாடாளுமன்றத்தில் விநியோகிக்கப்படும் உணவுகள் குறித்து சபாநாயகரின் உத்தரவு!

Posted by - October 18, 2018
நாடாளுமன்றத்துக்குள் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பில், முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

உறவில் விரிசல் ஏற்படுத்தவே றோ ​வின் பெயரை பயன்படுத்துகின்றனர்!

Posted by - October 18, 2018
இந்தியா- இலங்கைக்கிடையில் பிரச்சினையைத் தோற்றுவிக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” உளவு அமைப்பின் பெயரைத் தொடர்புபடுத்துவதாக, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  
மேலும்

கூட்டமைப்பு, குட்டையாகத் தேங்கக்கூடாது – புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - October 18, 2018
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத்  திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள்.
மேலும்

தேசியத்தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை!

Posted by - October 18, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு இன்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.
மேலும்