தென்னவள்

இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - October 22, 2018
‘இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது’ என பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 
மேலும்

நைஜீரியாவில் 2 மதத்தினர் இடையே மோதல் – 55 பேர் பலி

Posted by - October 22, 2018
நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலியாகினர். நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை…
மேலும்

61 பேர் பலி எதிரொலி: தண்டவாளத்தில் அமர்ந்து 2-வது நாளாக போராட்டம்

Posted by - October 22, 2018
பஞ்சாபில் ரெயில்கள் மோதி 61 பேர் இறந்ததன் எதிரொலியாக தண்டவாளத்தில் அமர்ந்து 2-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும்

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 45 பேர் கொன்று குவிப்பு

Posted by - October 22, 2018
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்

இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு – பாகிஸ்தான் நடவடிக்கை

Posted by - October 22, 2018
பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்தனர். 
மேலும்

ஜமாலைக் கொன்றது நாங்கதான்!’ – நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி

Posted by - October 21, 2018
பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்தினுள்தான் கொல்லப்பட்டார் என்பதை ஒருவழியாக சவுதி அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தினுள் சென்ற ஜமால் கஷோகி திரும்ப வெளியே வரவேயில்லை. துருக்கி…
மேலும்

மஹிந்தவிடம் மீண்டும் நாட்டை பொறுப்பளிப்பது நகைப்புக்குரியது – ரில்வின் சில்வா

Posted by - October 21, 2018
ரூபாவின் வீழ்ச்சியினை கட்டுப்படுத்த எம்மால் முடியும் என்று குறிப்பிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினரிடம்  அவ்வழிமுறையினை வினவும்போது
மேலும்

அரசாங்கத்தின் வருவாயை ஈட்டிக் கொள்ளவே எரிபொருள் சூத்திரம்

Posted by - October 21, 2018
எரிபொருள் விலையினை மீள் பரிசீலனை செய்யும் முகமாக  நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட விலைச்சூத்திரத்தின் ஊடாக
மேலும்

மலையக மக்களுக்காக தலவாக்கலையில் தனி மனித போராட்டம்!

Posted by - October 21, 2018
தோட்டத் தொழிலாளர்களுக்கான  1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 
மேலும்