தென்னவள்

துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை: சவுதியில்தான் வழக்கு விசாரணை என அறிவிப்பு

Posted by - October 28, 2018
துருக்கியில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை சம்பந்தமான வழக்கு, சவுதியில்தான் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

டெல்லி முன்னாள் முதல் மந்திரி மதன்லால் குரானா உடல்நல குறைவால் மரணம்

Posted by - October 28, 2018
டெல்லி முன்னாள் முதல் மந்திரி மதன் லால் குரானா உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.டெல்லியில் கடந்த 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல் மந்திரியாக இருந்தவர் மதன் லால் குரானா (வயது 82).  மூத்த பா.ஜ.க. தலைவரான இவர்…
மேலும்

தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்வு

Posted by - October 28, 2018
சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. 
மேலும்

இந்திய படங்களுக்கு பாகிஸ்தானில் தடை – பாக். உச்சநீதிமன்றம்

Posted by - October 28, 2018
இந்திய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு – 11 பேர் பலி

Posted by - October 28, 2018
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும்

மருத்துவமனை கட்டிடங்கள் – எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Posted by - October 28, 2018
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும்

பாகிஸ்தானில் உளவுப்படையை விமர்சித்ததால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீதிபதி வழக்கு

Posted by - October 28, 2018
பாகிஸ்தானில் உளவுப்படையை விமர்சித்ததால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
மேலும்

ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல்!

Posted by - October 28, 2018
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது…
மேலும்

இலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’

Posted by - October 27, 2018
இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான
மேலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்மைப்பை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கிறார் மைத்திரி!

Posted by - October 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்மைப்பின் நாடாளுமன்ற குழுவை இன்று இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்