அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிப்பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இது…
இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.