தென்னவள்

சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் – கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Posted by - October 31, 2018
வீசாணம் ஊராட்சியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மேலும்

கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக சூரியசக்தி மின் உற்பத்தி

Posted by - October 31, 2018
மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக கோயம்பேடு பணிமனையில் சூரியசக்தி மூலம் 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும்

அமெரிக்காவில் பிறந்ததால் மட்டுமே இனி குடியுரிமை இல்லை – அதிபர் ட்ரம்ப்

Posted by - October 31, 2018
அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 
மேலும்

கலிபோர்னியாவில் செல்பி மோகத்தால் உயிரிழந்த இந்திய தம்பதிகள்

Posted by - October 31, 2018
கலிபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்ற இந்திய தம்பதிகள், தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். 
மேலும்

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க டிரம்ப், இந்தியா வராதது ஏன்?

Posted by - October 31, 2018
குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக டிரம்ப் பங்கேற்காதது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 
மேலும்

பீகார் அரசு மருத்துவமனையில் எலி கடித்து பிறந்த குழந்தை பலி

Posted by - October 31, 2018
பீகார் மாநில அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும்

உலகின் மிக உயரமான படேல் சிலையில் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மொழி

Posted by - October 31, 2018
உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிப்பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

அரசியல் நெருக்கடி குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன?

Posted by - October 30, 2018
இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இது…
மேலும்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? – பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா

Posted by - October 30, 2018
இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
மேலும்

பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு 2224 கார்களா? – அதிகாரிகள் அதிர்ச்சி

Posted by - October 30, 2018
பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற 82 வயது நீதிபதியின் பெயரில் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்