திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் 4 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடித்து விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.