தென்னவள்

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு – ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலி

Posted by - November 6, 2018
ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம் – பள்ளி முதல்வர், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல்

Posted by - November 6, 2018
கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

பேட், பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பம்- ரன் மெஷினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சுதர்சன் பட்நாயக்

Posted by - November 6, 2018
ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு மணல் சிற்பம் வரைந்து தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 
மேலும்

ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

Posted by - November 6, 2018
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்து இருப்பது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் – ஆளுநர், முதல்வர் வாழ்த்து

Posted by - November 6, 2018
தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் இருவர் பலி ; மூவர் காயம்

Posted by - November 6, 2018
முச்சக்கரவண்டியொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய தீபாவளி நிகழ்வில் மாற்றி மாற்றி சொன்ன டக்ளஸ்

Posted by - November 6, 2018
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. 
மேலும்

மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் எம்­முடன் இணைத்­துக்­கொள்­ளப்­ போ­வ­தில்லை – வாசு­தேவ

Posted by - November 6, 2018
பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டாலும் மத்­திய வங்கி ஊழல் மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் எம்­முடன் இணைத்­துக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அத்­துடன் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் இது­தொ­டர்­பாக வாக்­கு­மூலம் அளிக்­க­வேண்­டி­வரும் என தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வி­த்தார்.
மேலும்

சபாநாயகரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

Posted by - November 6, 2018
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்துள்ளார். அலைனா டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக பாராளுமன்றத்தினை கூட்டவேண்டியதன் அவசியத்தை சபாநாயகரிடம் வலியுறுத்தினேன் என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக…
மேலும்

ஜனா­தி­ப­தி வெளியிட்ட வர்த்­த­மா­னியை சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது!

Posted by - November 6, 2018
பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரை பிற்போடும் வகையில்  ஜனா­தி­பதி பிறப்­பித்த கட்­டளை அடங்­கிய அதி விசேட வர்த்­த­மா­னியை நீதி­மன்றில் சவா­லுக்குட்­ப­டுத்த முடி­யாது என சட்ட மா அதிபர் உயர் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார். 
மேலும்