தென்னவள்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ- 9 பேர் உடல் கருகி பலி

Posted by - November 10, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் – அண்டோனியோ குட்டரஸ்

Posted by - November 10, 2018
வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். 
மேலும்

புதிய தலைமை செயலக வழக்கில் போலீஸ் விசாரணைக்கு தடை நீட்டிப்பு – ஐகோர்ட்

Posted by - November 10, 2018
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் மேலும் நீட்டித்துள்ளது. 
மேலும்

அ.தி.மு.க. அரசு ஏழைகளுக்காக செயல்படுகிறது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

Posted by - November 10, 2018
பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். 
மேலும்

ஜோர்டான் நாட்டில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி

Posted by - November 10, 2018
ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் – கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Posted by - November 10, 2018
கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் என தெரிவித்தார். 
மேலும்

பிரான்சில் இந்தியா அமைத்துள்ள போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்தார் வெங்கையா நாயுடு

Posted by - November 10, 2018
பிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார். 
மேலும்

ஆயுட்காலம் வரை பா. ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை- தினகரன் பேச்சு

Posted by - November 10, 2018
ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் பேசினார்.
மேலும்

அரசியல் நெருக்கடியும் நாட்டில் இல்லையாம்!-எஸ்.பி. திசாநாயக்க

Posted by - November 9, 2018
சர்வதேச நாடுகள் குறிப்பிடுவது போன்று எந்தவொரு அரசியல் நெருக்கடியும் நாட்டில் இல்லை. சட்டப்பூர்வமாக ரணில் விக்ரமசிங்கவை நீக்கியுள்ளதால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குல நாடுகள் கவலையடைந்துள்ளன . 
மேலும்