தென்னவள்

அரூர் சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்- ஜிகே வாசன்

Posted by - November 12, 2018
அரூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் குறித்து கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணை வழங்க வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். 
மேலும்

கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – ராமதாஸ்

Posted by - November 12, 2018
கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடலோர மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 12, 2018
கஜா புயல் நெருங்கி வருவதால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது – தினகரன் ஆவேசம்

Posted by - November 12, 2018
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது என துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். 
மேலும்

வட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்!

Posted by - November 12, 2018
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

நகை கடையில் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - November 12, 2018
பதுளையில் தங்க நகை விற்பனை நிலையமொன்றில் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி நயந்த சமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.   கொஸ்கமையைச் சேர்ந்த…
மேலும்

இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்!

Posted by - November 12, 2018
இலங்கை மக்களே தங்களிற்கு யார் தேவை என்பதை தீர்மானிக்கட்டும் என்பதே  இந்தியாவின் அணுகுமுறையாக அமையவேண்டும்  என முன்னாள்  இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் கன்வல் சிபல் தெரிவித்துள்ளார்.
மேலும்

மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு!

Posted by - November 12, 2018
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் – நிலாந்தன்

Posted by - November 11, 2018
மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’ அவர்களை விமர்சித்தார். வண்ணாத்திப் பூச்சிகள் என்பது தன்னினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கும். அதற்கு மங்கள சமரவீர தான் மைத்திரியைப் போல ‘ஒர்…
மேலும்