ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்
இரணைமடு குளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறிலங்கா ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்
