தென்னவள்

ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்

Posted by - December 5, 2018
இரணைமடு குளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறிலங்கா ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதியின் உளவியல் குறித்து நாட்டு மக்களிடையே பாரிய சந்தேகம் !

Posted by - December 5, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  விசேட  மாநாட்டில்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின்  கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின்  தலைவர் என்ற ரீதியில் குறிப்பிடவில்லை.
மேலும்

பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீர்வில்லை

Posted by - December 5, 2018
பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. 
மேலும்

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

Posted by - December 5, 2018
பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted by - December 5, 2018
கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழர்களின் பிரச்சினை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது!- தர்மலிங்கம் சுரேஷ்

Posted by - December 5, 2018
தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல  சம உரிமை என்ற விடயத்தை தெளிவுபடுத்த முடியாத முள்ளந்தண்டற்ற எங்களுடைய தமிழ்
மேலும்

“மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செய்திகளை வழங்க வேண்டும்”

Posted by - December 5, 2018
நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லாத நிலையில் பக்கசார்பாக ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும்

என்னை பற்றி பேசாது ஜனாதிபதியால் இருக்க முடியாது : சரத் பொன்சேகா

Posted by - December 5, 2018
எனக்கு எதிராக ஜனாதிபதி கூறிய விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த அமர்வைப் போன்று இந்த அமர்விலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
மேலும்

போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது !

Posted by - December 5, 2018
வவுணதீவில்  பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என முன்னாள் இராணுவதளபதி தயா ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - December 5, 2018
பாராளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 2 ஆவது நாளாகவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்