தென்னவள்

ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளை

Posted by - December 16, 2018
ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாப சாவு

Posted by - December 16, 2018
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை: டீசல் விலை 13 காசுகள் குறைவு

Posted by - December 16, 2018
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 
மேலும்

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் – 46 பேர் மீது குற்ற வழக்குகள்

Posted by - December 16, 2018
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்!

Posted by - December 16, 2018
அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நியூயார்க்கை சேர்ந்த நபரை கைது செய்தனர்.
மேலும்

கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்

Posted by - December 16, 2018
சென்னை அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார். 
மேலும்

இராணுவம் பாவித்த சிகரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்!

Posted by - December 15, 2018
இராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்! செம்மலை பாடசாலை மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு.
மேலும்

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை!

Posted by - December 15, 2018
கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - December 15, 2018
ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மேலும்