தென்னவள்

சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா சிறையில் பிடித்து தள்ளிவிட்டது!-

Posted by - December 21, 2018
ஆட்சியை பிடிக்க நினைத்த சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா சிறையில் பிடித்து தள்ளிவிட்டது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.  கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் விழா தளவாபாளையத்தில் நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.…
மேலும்

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு!

Posted by - December 21, 2018
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும்

அமெரிக்காவின் ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் திடீர் ராஜினாமா!

Posted by - December 21, 2018
அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி வகித்து வந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.…
மேலும்

பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசியில் இன்று கடையடைப்பு போராட்டம்!

Posted by - December 21, 2018
பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது.…
மேலும்

முகமது அலி ஜின்னா வீடு எங்களுக்கு சொந்தமானது – பாகிஸ்தான் கூற்றுக்கு இந்தியா மறுப்பு!

Posted by - December 21, 2018
மும்பையில் உள்ள முகமது அலி ஜின்னா வீடு தங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் கூறியிருப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மும்பை மலபார் ஹில் பகுதியில் முகமது அலி ஜின்னா 1930-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீடு உள்ளது.…
மேலும்

வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம் !

Posted by - December 21, 2018
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாலும், தொடர்ந்து விடுமுறை வருவதாலும் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள…
மேலும்

சரத் பொன்சேகாவை நிராகரித்தமை குறித்து ரணில்!

Posted by - December 21, 2018
பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள நிலையில் அமைச்சரவைப் பட்டியலிலிருந்து சரத் பொன்சேகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதும் அதனை ஜனாதிபதி நிரகாரித்தமை தொடர்பான விளக்கத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தவுள்ளார். நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்…
மேலும்

இலங்கை தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

Posted by - December 20, 2018
வவுனியா நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் திரத்திப்பிடித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வவுனியா நகரசபைக்கு அருகே வழமை போன்று போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஓர் முச்சக்கரவண்டி அதிவேகமாக…
மேலும்

கேரள கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

Posted by - December 20, 2018
குறித்த நபர்  23 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 153 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்துருந்து குற்றச்சாட்டில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைப்பற்றபட்ட போதைப்பொருளானது பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில்…
மேலும்

பட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை!

Posted by - December 20, 2018
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்படுவதைத்தான் அறிந்திருபீர்கள். ஆனால் மூன்று மாங்காய் வீழ்த்திய நரியின் தந்திரத்தை சிறிலங்காவின் நாடாளுமன்றில் காணக்கூடியதாக இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக மைத்திரியையும் மகிந்தவையும் வீழ்த்தி விட்ட ரணில், சம்மந்தன் என்ற மூன்றாவது மாங்காயையும் (…
மேலும்