தென்னவள்

தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது!

Posted by - January 3, 2019
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட போடைஸ் பொதுமக்களுக்கான நிரந்தர வீடுகளை அமைக்கும் பகுதிளை  நேற்று புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவு செய்துள்ளனர். போடேஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் பகுதியை நேற்று ஆய்வு செய்த புவியியல் ஆராய்ச்சி நிபுணர்களின் அறிக்கையில்…
மேலும்

தீர்வை பெற்றுக்கொடுக்காவிடில் அரசுக்கு வழங்கும் ஆதரவை கூட்டமைப்பு மீளப்பெற வேண்டும்!

Posted by - January 3, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் முக்கிய எம்.பிக்களும் தெளிவாக கூறிவிட்டனர் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்றால் அதை மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே பெற்றிருக்கலாம் என வடக்கு மாகாணத்தின்…
மேலும்

கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்!

Posted by - January 3, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.    இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில்…
மேலும்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சர்வதேச கைப்பந்து கழக நிர்வாகி அஞ்சலி

Posted by - January 3, 2019
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், சர்வதேச கைப்பந்து கழகத்தின் செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா அஞ்சலி செலுத்தினார். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில், சர்வதேச கைப்பந்து கழகத்தின் செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா அஞ்சலி செலுத்தினார்.நினைவு இல்லம் மறைந்த…
மேலும்

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மோடி 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் !

Posted by - January 3, 2019
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டும் பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் மதுரை-சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.…
மேலும்

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை- பஸ் நிலையத்தில் கலெக்டர் அதிரடி

Posted by - January 3, 2019
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பஸ் நிலையத்தில் கலெக்டர் வினய் அதிரடி சோதனை நடத்தினார். தமிழகத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மற்றும் உற்பத்தி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து மக்காத 14 வகையான பிளாஸ்டிக்…
மேலும்

பச்சரிசி, சர்க்கரை சிறப்பு தொகுப்புடன் குடும்பத்துக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு !

Posted by - January 3, 2019
இந்த ஆண்டுக்கான, தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மரபுப்படி முதல் கூட்டத்தில் முதல் நாளில் கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி, உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அவரை சபாநாயகர்…
மேலும்

கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது – சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் பலி!

Posted by - January 3, 2019
வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள்…
மேலும்

ரஷியாவில், சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி கட்டிடம் தரைமட்டம்: 35 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு!

Posted by - January 3, 2019
ரஷியாவில், கியாஸ் சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி கட்டிடம் தரைமட்டமானதில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. 35 மணி நேரத்துக்கு பிறகு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ரஷியாவின் உரால் பிராந்தியத்துக்கு உட்பட்ட மக்னிடோகோரஸ்க் நகரத்தில் 10 மாடிகளை கொண்ட அடுக்குமாடி…
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் சாவு!

Posted by - January 3, 2019
அமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் சாவு – போலீசுக்கு பயந்து சிறுவன் தற்கொலை . அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியான லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). இவனை பார்க்க…
மேலும்