தென்னவள்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

Posted by - January 12, 2019
எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.  கொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.  ஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுவதாகவும், உடன்பாட்டு அடிப்படையில் தீர்மானம்…
மேலும்

மங்கள சமரவீர அமெரிக்கா பயணமானார்!

Posted by - January 12, 2019
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார்.  நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை…
மேலும்

மஹிந்த பாராளுமன்றத்தில் கூறுவது வேறு விகாரையில் கூறுவது வேறு!

Posted by - January 12, 2019
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக விஹாரைகளில் கூறும் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையே பாராளுமன்றில் கூறுவதாக தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.  இன்று கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய…
மேலும்

வவுனியாவில் டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு ; இருவர் மரணம்

Posted by - January 12, 2019
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 596 டெங்குநோயாளர்கள் இனஞ்காணப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார். வவுனியாவில் கடந்த வருடம் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக கேட்ட போதே மேற்படிதெரிவித்தார்.  மேலும் தெரிவித்த அவர்,   வவுனியா சுகாதாரவைத்திய…
மேலும்

அதி திறமை சாலிக ளுக்கே இனி எச்1-பி விசா: டிரம்ப்

Posted by - January 12, 2019
அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.  அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அமெரிக்காவின் புதிய அதிபராக…
மேலும்

பர்கினா பாசோவில் பயங்கரவாத தாக்குதல்- 12 பேர் பலி!

Posted by - January 12, 2019
வடக்கு பர்கினா பாசோவில் 12 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் உள்ளது சோம் மாகாணம். இங்குள்ள அர்பிந்தா நகராட்சிக்குட்பட்ட காஸிலிக்கி கிராமத்திற்குள், நேற்று முன்தினம் 30 பேர்…
மேலும்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது

Posted by - January 12, 2019
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்தார்.  சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.…
மேலும்

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

Posted by - January 12, 2019
தைவானில் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நியமித்தார். தைவானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு…
மேலும்

ராமேசுவரத்தில் மேலும் 30 தீர்த்தங்கள்- பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் அர்ப்பணித்தார்

Posted by - January 12, 2019
ராமேசுவரத்தில் புனரமைக்கப்பட்ட மேலும் 30 தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அர்ப்பணித்தார். புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தென்னகத்து காசி என்று அழைக்கப்படும்…
மேலும்

அலங்காநல்லூரில் 17ந் தேதி ஜல்லிக்கட்டு – ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு

Posted by - January 12, 2019
அலங்காநல்லூரில் 17ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி மாடுபிடி வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.…
மேலும்