தென்னவள்

நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - September 2, 2016
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.  நல்லிணக்கத்துடன் அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கும் இலங்கையை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றியமைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட உள்ளது.
மேலும்

பெஷாவரில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி

Posted by - September 2, 2016
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள கிறிஸ்டியன் காலனி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
மேலும்

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.,வுக்கு நவாஸ் கடிதம்

Posted by - September 2, 2016
ஜம்மு – காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து, உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.,வுக்கு பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

பிரேசில் புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்பு

Posted by - September 2, 2016
பிரேசிலில் முறைகேடு புகார் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபர் தில்மா ரூசெப் நீக்கப்பட்டு, புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்றுள்ளார்.
மேலும்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

Posted by - September 2, 2016
நியூசிலாந்து நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
மேலும்

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

Posted by - September 2, 2016
பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை  விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு…
மேலும்

துபாய் ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே கடலில் மிதக்கும் தண்ணீர் பூங்கா

Posted by - September 2, 2016
துபாய் ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே கடலில் ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’ திறக்கப்பட்டு உள்ளது. துபாய் சுற்றுலாவிற்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்க்கும் வகையில் துபாய் சுற்றுலாத்துறை மற்றும் அமீரகத்தில் இயங்கி வரும் சுற்றுலா தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து துபாய் சுற்றுலா சின்னத்தின்…
மேலும்

மாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள் 9-ந்திகதி

Posted by - September 2, 2016
மாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள், 9-ந்திகதி தொடங்குகிறது என்று கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.ராஜன் பர்க்கோத்ரா கூறினார்.
மேலும்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் விவகாரம்-ஆர்ப்பாட்டம்

Posted by - September 2, 2016
தி.மு.க. சார்பில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை கைவிடக்கோரி நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சிறுவாணி-பவானி ஆறுகளின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும்

தமிழக மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னோடு எடுத்து செல்கிறேன்

Posted by - September 2, 2016
தமிழக கவர்னர் பதவி காலம் முடிந்து தற்காலிக கவர்னர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கே.ரோசய்யா தமிழக மக்களிடம் இருந்து பிரியா விடை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும்