தென்னவள்

வெளிநாடுவாழ் தமிழர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

Posted by - September 6, 2019
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வரும் ‘வெளிநாடுவாழ் தமிழர்களை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்’ என்று அமெரிக்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும்

உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பாங்காக் நகருக்கு முதல் இடம்

Posted by - September 6, 2019
அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக், தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து
மேலும்

மசூத் அசார் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டப்படி பயங்கரவாதிகளாக அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு

Posted by - September 6, 2019
மசூத் அசார், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 4 பேரை புதிய சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்ததற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து
மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை நிராகரிக்க 52 சதவீதம் மக்கள் முடிவு: கருத்துக்கணிப்பு

Posted by - September 6, 2019
அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பிற்கு எதிராக வாக்களிக்க 52 சதவீத அமெரிக்கர்கள் முடிவு செய்துள்ளதாக கருத்துக் கணிப்பு
மேலும்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும்- செல்லூர் ராஜூ

Posted by - September 6, 2019
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தமிழகத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மேலும்

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு!

Posted by - September 5, 2019
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு  உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப்
மேலும்

ஈஸ்ட்டார் தாக்குதல் காரணமாக அதிவேக நெடுங்சாலை அபிவிருத்தி பணிகள் காலதாமதமானது ; நிஹால் சூரியாராச்சி

Posted by - September 5, 2019
2018 ஒக்டோபர் அரசியல் நெருக்கடி , ஏப்ரல் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி  பணிகளில் 5 மாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த வீதி   பணிகளை அடுத்த வருடம் மார்ச் மாதமாகும் போது நிறைவு செய்ய முடியும்.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்த 95 வீதமானோருக்கு நஷ்டஈடு – கிரியெல்ல

Posted by - September 5, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் 95 வீதமானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுநாள் பாராளுமன்ற விவாதம் நடத்தத் தயார் எனவும்  சபை முதல்வரும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல சபையில் தெரிவித்தார். 
மேலும்

மாற்றத்தை விரும்புவர்கள் எம்முடன் கைகோர்க்கவும் – ஜே.வி.பி.

Posted by - September 5, 2019
மஹிந்த, கோத்தாபய, ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரது பிரதிநிதிகளை தோல்வியடையச் செய்து இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் எம்முடன் கைகோர்க்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் கடந்த 71…
மேலும்

ரணிலின் இறுதிப் போர்-புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - September 5, 2019
தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில்
மேலும்