தென்னவள்

நீதிமன்றில் ஆஜரான பூஜித, ஹேமசிறி

Posted by - September 6, 2019
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்  பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவானது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனை செய்ய எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும்

இ.போ.ச பஸ் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

Posted by - September 6, 2019
எல்பிட்டிய – அளுத்கம பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பயணியொருவர் மீது, மற்றுமொரு பயணி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கையை ஆராய சிங்கப்பூர் தீர்மானம்

Posted by - September 6, 2019
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கை மற்றும் எழுத்து ஆவணங்கள் கிடைக்க பெற்றவுடன் அது தொடர்பில் ஆராயப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி

Posted by - September 6, 2019
காலி மாவட்ட எல்பிட்டிய பகுதியின் அட்டகொட பகுதியில் அரச பஸ் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் சிக்கியது!

Posted by - September 6, 2019
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்

கூடலூரில் 3 பெண் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை

Posted by - September 6, 2019
குடும்ப பிரச்சனையில் 3 பெண் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனாவுடன் பலப்பரீட்சை நடத்தும் பியான்கா

Posted by - September 6, 2019
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான செரீனாவை எதிர்த்து கனடாவின் இளம் வீராங்கனை பியாங்கா விளையாட
மேலும்