கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் -கட்டி தழுவி ஆறுதல் கூறிய மோடி
நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதபோது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.
மேலும்
