தென்னவள்

கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் -கட்டி தழுவி ஆறுதல் கூறிய மோடி

Posted by - September 7, 2019
நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதபோது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.
மேலும்

125 ஓட்டங்களை குவித்த இலங்கை

Posted by - September 6, 2019
நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் ‍போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து  125 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு – 20…
மேலும்

ஜேர்மனியை உலுக்கிய சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்கள்- இருவரிற்கு 20 வருட தண்டனை!

Posted by - September 6, 2019
ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை  பாலியல் வன்முறைக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்திய இருவரிற்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
மேலும்

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 6, 2019
ஏ 9 வீதியின் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று மாலை  4.00 இடம்பெற்ற வாகன விபத்தில் இளங்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். 
மேலும்

ஏகமனதாக கோரினால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடுவேன் – கரு ஜயசூரிய

Posted by - September 6, 2019
நாட்டில் தற்போது இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தில் அங்கம் வகிக்க விரும்பாத போதிலும், எதிர்கால தலைமுறையினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்துள்ளார். 
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிரி கஜதீரா காலமானார்

Posted by - September 6, 2019
முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசிரி கஜதீரா தனது 73 ஆவது வயதில் இன்றைய தினம் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

பதிற்கடமை பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹாரே !

Posted by - September 6, 2019
பதிற்கடமை பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹாரே ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மேலும்

நுவரெலியாவில் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண விஷேட வேலைத்திட்டம்

Posted by - September 6, 2019
நுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

அடிப்படை வசதி இன்றி அவதியுறும் பல்லவராஜன்கட்டு சோலை கிராம மக்கள்

Posted by - September 6, 2019
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ‘பல்லவராயன் கட்டு சோலை’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியோறி சுமார் 10  வருடங்கள் ஆகியும்
மேலும்