தென்னவள்

‘இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்கு இந்தியாவே காரணம்’ – பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கம்

Posted by - November 12, 2025
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான்…
மேலும்

இந்தியாவில் அதிகரிக்கும் பதற்றம்.. மோடி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

Posted by - November 12, 2025
டெல்லி குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும்

பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! நாடு கடத்த நடவடிக்கை

Posted by - November 12, 2025
பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் எண்ணிக்கையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி குறித்து பிரித்தானிய பிரபுக்கள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
மேலும்

பிரான்ஸ் அரசின் உயரிய விருதை பெறும் தமிழ் சினிமா பிரபலம்

Posted by - November 12, 2025
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசு செவாலியர் விருது அறிவித்துள்ளது. தோட்டா தரணி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் என இந்திய அளவில், பல்வேறு மொழிப் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளவர் தோட்டா தரணி. நாயகன், இந்தியன்,…
மேலும்

வெளிநாடொன்றில் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட சிலைகள்

Posted by - November 12, 2025
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்வபம் ஒன்று நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் டாக்டர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் தவிசாளர் குழுவில் சேர்க்கை

Posted by - November 12, 2025
சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகக் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன செவ்வாய்க்கிழமை (11) சபைக்கு அறிவித்தார்.
மேலும்

தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

Posted by - November 12, 2025
தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாட்டின் தென்பகுதிக்கு மேற்கொள்ளும் ஒதுக்கீடுகளைப்போல வடக்கிற்கும் அதே அளவிலான சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 12, 2025
2026 – 2030 காலப்பகுதிக்கான விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஒவ்வொரு விதாதா நிலையத்திற்கும் ஒரு விஞ்ஞான பட்டதாரி வீதம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மேலும்

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்த ரவிகரன்

Posted by - November 12, 2025
வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின், (எல்)வலயப்பிரிவால் முன்னெடுக்கப்படவுள்ள ‘கிவுல் ஓயா’  நீர்த்தேக்கத் திட்டத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் 2.5பில்லியன்ரூபா நிதி ஒதுக்கப்பட்டமைக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற…
மேலும்

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 12, 2025
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான தரணி குமாரதாசவை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கூட்டுறவுச் சங்க பதிவாளர்…
மேலும்