தென்னவள்

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

Posted by - September 10, 2019
மட்டக்களப்பு  காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் ஒருவர் உட்பட 3 பேரை
மேலும்

மீனவர்களை தாக்கிய கடற்படையினருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Posted by - September 10, 2019
திருகோணமலை-புல்மோட்டை கடற்பரப்பில் 4 மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினர் 12 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவோம்

Posted by - September 10, 2019
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம்  இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம்.
மேலும்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் 2020 அபிவிருத்தி செய்யப்படும் – சாகல ரத்நாயக

Posted by - September 10, 2019
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் குறிப்பிடத்தக்களவு முக்கித்துவத்தைப் பெற்றுவிட்டோம். தற்போது அதனைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.
மேலும்

மஸ்கெலியா நீர்த்தேகத்தில் நிரம்பியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம்

Posted by - September 10, 2019
மஸ்கெலியா மவுஸாக்கலை நீர்தேக்கத்தில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்கள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும்
மேலும்

தேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவே காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு : சிசிர ஜயகொடி

Posted by - September 10, 2019
தேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு  இழப்பீட்டு தொகையாக மாதாந்தம் 6ஆயிரம் ரூபா வழங்கவுள்ளது.
மேலும்

ரணில் – சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு!-கபீர் ஹாசீம்

Posted by - September 10, 2019
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.  
மேலும்

சின்னத்துக்கு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் சு.க தனித்து போட்டியிடும் நிலைமையே ஏற்படும்!

Posted by - September 10, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அடுத்த
மேலும்

எமக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள் ! ஜனாதிபதிகள் வசமிருந்த சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் – அநுரகுமார

Posted by - September 10, 2019
வெறு­மனே ஆட்­சி­யா­ளர்கள் தமது தலை­களை மாற்­றிக்­கொண்டு வழ­மை­யான ஊழல்வாத அர­சி­யலை
மேலும்

கொழும்பு துறை­முக நகர திட்­டத்­துக்கு பாரிய மணல் அகழ்வு : நீர்­கொ­ழும்பு கடல்­ பி­ர­தே­சங்­களில் அரிப்பு

Posted by - September 10, 2019
கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­திற்­காக கடலி­லி­ருந்து பாரிய அளவில் மணல் அக­லப்­பட்­டதன் காரண­மாக மீன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பல பிர­தே­சங்­க­ளிலும் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தேச மக்கள் குற்றச்­சாட்டு தெரி­விக்­கின்­றனர்.
மேலும்