தென்னவள்

அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்தியர் – டிரம்ப் தேர்வு செய்தார்

Posted by - September 11, 2019
அமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்திய அமெரிக்கரான அனுராக் சிங்கால் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
மேலும்

இங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர்

Posted by - September 11, 2019
இங்கிலாந்தில் மெட்ரோ ரெயிலில் துணியை துவைத்து காயப்போட்ட வாலிபர் பற்றிய நிகழ்வு பயணிகளிடம் சிரிப்பலையை
மேலும்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கினார் அதிபர் டிரம்ப்!

Posted by - September 11, 2019
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பிக்கு மாணவர்களை தாக்கியவர் சிக்கினார்!

Posted by - September 10, 2019
அனுராதபுரம், ஹொரவபொதான பகுதியில் பிக்கு மாணவர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற அழைக்கப்படும் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

நாளை முதல் வவுனியாவில் நீர் வெட்டு!

Posted by - September 10, 2019
நாளை முதல் நாளாந்தம் காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணியும் வரையான காலப்பகுதியினுள் வவுனியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும்

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

Posted by - September 10, 2019
மட்டக்களப்பு  காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கடை உரிமையாளர் ஒருவர் உட்பட 3 பேரை
மேலும்

மீனவர்களை தாக்கிய கடற்படையினருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Posted by - September 10, 2019
திருகோணமலை-புல்மோட்டை கடற்பரப்பில் 4 மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினர் 12 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவோம்

Posted by - September 10, 2019
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம்  இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம்.
மேலும்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் 2020 அபிவிருத்தி செய்யப்படும் – சாகல ரத்நாயக

Posted by - September 10, 2019
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் குறிப்பிடத்தக்களவு முக்கித்துவத்தைப் பெற்றுவிட்டோம். தற்போது அதனைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.
மேலும்