தென்னவள்

நெல்லை அருகே 2 பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

Posted by - September 21, 2019
நெல்லை அருகே ஒரே நாளில் 2 பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

ஹெல்மெட் சோதனை – போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்

Posted by - September 21, 2019
ஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீசார் தடுத்தபோது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின்
மேலும்

நடிகர்களின் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை – பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - September 21, 2019
நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் நடந்தது.
மேலும்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

Posted by - September 21, 2019
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த
மேலும்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய பல லட்சம் ரூபாய் கைமாறியது – போலீஸ் விசாரணையில் தகவல்

Posted by - September 21, 2019
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேருவதற்காக சென்னை மாணவருக்காக பல லட்சம் ரூபாய் கைமாறியதாக போலீஸ்
மேலும்

கோத்­தாவின் வழக்கு திங்கள்வரை ஒத்­தி­வைப்பு

Posted by - September 21, 2019
எவன்கார்ட் நிறு­வ­னத்­துக்கு மிதக்கும் ஆயுத களஞ்­சி­யத்தை முன்­னெ­டுத்து செல்ல அனு­ம­தி­ய­ளித்­ததன் ஊடாக அர­சாங்­கத்­துக்கு 1140 கோடி ரூபா நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக இலஞ்ச ஊழல் விசா­ரணை
மேலும்

தேக்கு மரக்குற்றிகளுடன் நபர் கைது!

Posted by - September 21, 2019
ஆராச்சிக்கட்டுவ, குமாரக்கட்டுவ – அடிப்பல வீதியில் அனுமதிப்பத்திரமின்றி லொரியொன்றில் தேக்கு மரக்குற்றிகள் ஒரு தொகையை கொண்டுசெல்ல முயன்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

சஜித்தை வேட்பாளராக்கக்கோரி பௌத்த பிக்குகள் பேரணி

Posted by - September 21, 2019
ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்கக் கோரி அகில இலங்கை பிக்­குமார் முன் ­னணி பேர­ணி­யாகச் சென்று  அல­ரி­மா­ளி­கையில்  மக­ஜ­ரொன்றை  கைய­ளித்­துள்­ளது. நேற்று வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல்  கொழும்பு – விஹா­ர­மகா தேவி பூங்­காவில் …
மேலும்