நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் நடந்தது.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த
எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை
ஆராச்சிக்கட்டுவ, குமாரக்கட்டுவ – அடிப்பல வீதியில் அனுமதிப்பத்திரமின்றி லொரியொன்றில் தேக்கு மரக்குற்றிகள் ஒரு தொகையை கொண்டுசெல்ல முயன்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கோரி அகில இலங்கை பிக்குமார் முன் னணி பேரணியாகச் சென்று அலரிமாளிகையில் மகஜரொன்றை கையளித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு – விஹாரமகா தேவி பூங்காவில் …