தென்னவள்

ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்கவுள்ளோம்

Posted by - September 21, 2019
வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு நியமனம்  தொடர்பாக தீர்வு விடைக்காத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்க போவதாக தெரிவித்து. மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் இன்று(21) காலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள்…
மேலும்

தமிழ் மக்களால் ஏன் கோத்தாபயவை ஆதரிக்க முடியாது?

Posted by - September 21, 2019
யுத்தகளத்தில் நின்று, அதனை வழிநடத்திய பீட்ல் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தமிழ் மக்களால் வாக்களிக்க முடியுமெனின், அப்போது பாதுகாப்புச்
மேலும்

அவன்கார்ட் தலைவருடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் தொலைபேசியில் உரையாடினாரா?

Posted by - September 21, 2019
அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கும் தனக்குமிடையில் அமைச்சர் ஒருவரே தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார் என இலஞ்ச ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தில்ருக்சி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

முகத்திரை தொடர்பான சட்டம் நீக்கம்; பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

Posted by - September 21, 2019
அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகாப், புர்கா மற்றும் முகத்திரை தொடர்பான சட்டம் அமுலில் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

கூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்

Posted by - September 21, 2019
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் எவ்­வித முடிவை எடுக்க வேண்­டு­மென்று வட­, கி­ழக்கு
மேலும்

ஆப்கன் போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்: அதிபர் அஷ்ரப் கானி

Posted by - September 21, 2019
ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி உறுதியளித்துள்ளார்.
மேலும்

இந்தியா சார்பில் ஐ.நா. சபை கட்டிடத்தில் காந்தி சூரியசக்தி பூங்கா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Posted by - September 21, 2019
ஐ.நா. சபையின் தலைமை அலுவலகக் கட்டிடம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில் 50 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காந்தி சூரியசக்தி பூங்கா இந்தியா சார்பில் அமைக்கப் பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு

Posted by - September 21, 2019
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் வருகிற 23-ந்தேதி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார்
மேலும்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது – இந்தியா அறிவிப்பு

Posted by - September 21, 2019
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன்
மேலும்