தென்னவள்

போலி ஆவண தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு : மூவர் கைது

Posted by - September 22, 2019
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலயாணி பிரதேசத்தில் போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் மூவர் மீரிகம விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை, கனேமுல்ல மற்றும் மருதங்கடவல ஆகிய பிரதேசங்களைச்…
மேலும்

மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது : ப.சத்தியலிங்கம்

Posted by - September 22, 2019
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும்

சு. க. விலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஐவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - September 22, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் 5வருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்வரும் 26ம் திகதி மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும்

மக்கள் சொத்துகளை சூரையாடியவர்களிடமிருந்து பெற்று கடன் இல்லாத புதிய நாடாக மக்கள் சக்தியாக கட்டியெழுப்போம்!

Posted by - September 22, 2019
இலங்கையில் 72 வருட காலமாக விணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டி எழுப்ப ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள் என்று அழைப்பு விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார…
மேலும்

மாணவி மீது அங்க சேட்டை ; இரு இளைஞர்கள் கைது!

Posted by - September 22, 2019
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் தரம் 3 இல் கல்விகற்கும் மாணவி மீது  அங்கசேட்டை மேற்கொண்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யபட்டுள்ளனர். 
மேலும்

திருமண நிகழ்வில் கலந்து விட்டுத் திரும்பும் போது இடம்பெற்ற விபத்தில் 6 வயதுச் சிறுவன் பலி!

Posted by - September 22, 2019
ஏறாவூர் ஜிப்ரி தைக்கா வீதியை அண்டி வசிக்கும் 6 வயதுச் சிறுவன் வீதி விபத்தில் சிக்கி உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி மாநகர சபைக்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இவ்விபத்துச் சம்பவத்தில் பலியான அன்சார் அன்சாப் (வயது) என்பவரின்…
மேலும்

பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி

Posted by - September 22, 2019
முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மரணமடைந்தார்.
மேலும்

ராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

Posted by - September 22, 2019
சீனா தனது ராணுவ செலவினங்களை 7% அதிகரித்து 152 பில்லியன் டாலர்களாக உயர்வடைந்ததையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா தனது ராணுவ பலத்தைக் கூட்டுகிறது, சீனா உலகிற்கே பெரிய அச்சுறுத்தல் என்று சாடியுள்ளார். தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காகவே…
மேலும்

பருவநிலை மாறுபாட்டை தடுக்க இந்தியா முக்கிய பங்காற்றுகிறது: ஐ.நா. பொதுச் செயலாளர் பாராட்டு

Posted by - September 22, 2019
பருவநிலை மாறுபாட்டை தடுப்ப தில் இந்திய முக்கிய பங்காற்றி வருகிறது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது:
மேலும்

சுபஸ்ரீ இறந்து 9 நாள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாதது சட்டவிரோதம் – முக ஸ்டாலின் கண்டனம்

Posted by - September 22, 2019
சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி
மேலும்