தென்னவள்

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

Posted by - September 28, 2019
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும்

இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் – வடகொரியா

Posted by - September 28, 2019
இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் என்று வடகொரியா வெளியுறவு கொள்கைகளுக்கான ஆலோசகர் கிம் கே குவான் தெரிவித்துள்ளார்.வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும்
மேலும்

ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு – 16 பேர் காயம்

Posted by - September 28, 2019
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 30 பேர் பலி

Posted by - September 28, 2019
ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியாகினர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின்
மேலும்

தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடு முடங்கவில்லை- எச்.ராஜா

Posted by - September 28, 2019
தலைவர் இல்லாததால் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடு முடங்கவில்லை என்று பெரம்பலூரில் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

நலத்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன- முதலமைச்சர் பேச்சு

Posted by - September 28, 2019
அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மேலும்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மேலும் 3 மாணவர்கள் தந்தையுடன் கைது

Posted by - September 28, 2019
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகார் தொடர்பாக மேலும் 3 மாணவர்கள் தங்களது தந்தையுடன் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகார் தொடர்பாக மேலும் 3 மாணவர்கள் தங்களது
மேலும்

சட்டவிரோத பேனர் விவகாரம்- மேலும் 4 பேரை கைது செய்தது தனிப்படை

Posted by - September 28, 2019
சட்டவிரோத பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சென்னையில் சாலையின்
மேலும்

தமிழ் கூட்டமைப்புடனும் பேச்சு நடத்த தயார் : பிரதான அரசியல் கட்சிகள்

Posted by - September 28, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ்
மேலும்