சென்னையில், முதியோர் தினத்தையொட்டி ஆடல்-பாடல் என முதியோருக்கான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் உற்சாகமாக ஆடிப்பாடிய சிறந்த தாத்தா-பாட்டிக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை
ரயில்வே தொழிற்சங்கங்கள் 25.09 நள்ளிரவு முதல் தொடர் பணிபகிஸ்கரிப்பு காரணமாக இன்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். ரயில்வே திணைக்களத்தின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு குறித்த தொழிற்சங்க…