தென்னவள்

43 ஆண்டுகள் விடுப்பே எடுக்காமல் வேலைக்குச் சென்ற போலீஸ் அதிகாரி

Posted by - October 2, 2019
சுமார் 43 ஆண்டுகள் விடுப்பே எடுக்காமல் பணியாற்றிய போலீஸ் அதிகாரி ஒருவரை ஐக்கிய அமீரகம் கவுரவித்துள்ளது.
மேலும்

கர்நாடக சிறுவனை கவுரவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை

Posted by - October 2, 2019
மோடி மற்றும் டிரம்புடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்ட கர்நாடக சிறுவனை அமெரிக்க வெள்ளை மாளிகை கவுரவித்துள்ளது.
மேலும்

நாங்குநேரி தேர்தல் மூலம் அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்- கனிமொழி

Posted by - October 2, 2019
நாங்குநேரி இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
மேலும்

முதியோர் தின விழாவில் ஆடிப்பாடி அசத்திய தாத்தா-பாட்டி

Posted by - October 2, 2019
சென்னையில், முதியோர் தினத்தையொட்டி ஆடல்-பாடல் என முதியோருக்கான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் உற்சாகமாக ஆடிப்பாடிய சிறந்த தாத்தா-பாட்டிக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும்

கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீர் தர்ணா போராட்டம்

Posted by - October 2, 2019
கரூர் கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்.
மேலும்

கடந்த மாதம் மெட்ரோ ரெயிலில் 32 லட்சம் பயணிகள் பயணம்

Posted by - October 2, 2019
மெட்ரோ ரெயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 591 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்

நீட் தேர்வு முறைகேடு- மாணவர் இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கம்!

Posted by - October 2, 2019
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை
மேலும்

நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு

Posted by - October 2, 2019
நீரில் அடித்துச்செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இரு நாட்களின் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
மேலும்

வவுனியா ரயில் சேவைகளும் பாதிப்பு ; பயணிகள் அசௌகரியம்!

Posted by - October 2, 2019
ரயில்வே தொழிற்சங்கங்கள் 25.09  நள்ளிரவு முதல் தொடர் பணிபகிஸ்கரிப்பு காரணமாக  இன்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். ரயில்வே திணைக்களத்தின்  சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு குறித்த  தொழிற்சங்க…
மேலும்