“காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு விஷமத்தனமானது, கண்டிக்கத்தக்கது.” என்று அன்புமணி…
இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்! ஒரு லட்சம் பேரின் கையொப்பங்களோடு பிரதமருக்குக் கடிதம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியுடன் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு