தென்னவள்

35 ஆண்டுகளில் 93 கொலைகள் – அமெரிக்காவை அதிரவைத்த கொடூர கொலைகாரன்

Posted by - October 10, 2019
1970-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பெண்களை தாம் கொலை செய்ததாக கூறி சாமுவேல் லிட்டில் அதிரவைத்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன அதிபர் ஜின்பிங் உறுதி

Posted by - October 10, 2019
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் என்ன மாறுதல் ஏற்பட்டாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்புறவு உடைக்க முடியாத வகையில் வலுவானதாக இருக்கும் என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
மேலும்

தமிழகம் பாலைவனமாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: வைகோ

Posted by - October 10, 2019
தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்’ என்று வைகோ பேசினார்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி
மேலும்

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் காலி முகத்திடலில் இன்று

Posted by - October 10, 2019
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று (10) பிற்பகல் கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
மேலும்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று விநியோகம் – இன்று காலை முதல் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில்!

Posted by - October 10, 2019
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று (10) முற்பகல் ஆரம்பமாகவுள்ளன. எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து இன்று காலை முதல் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
மேலும்

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வணக்க நாள் இன்றாகும்!

Posted by - October 10, 2019
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து
மேலும்

கல்லகழ்வால் உயிர் அச்சத்துடன் வாழும் கிராம மக்கள்

Posted by - October 9, 2019
வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக கல் அகழ்வு பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உயிர் அச்சுற்றுத்தல்களை சந்தித்து வருவதாக குற்றசாட்டுகின்றனர். வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியூர் கிராமத்திற்கருகில் உள்ள மலையில் கல் அகழ்வு…
மேலும்

காணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் !

Posted by - October 9, 2019
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர்…
மேலும்

24 மணித்தியாலயத்தில் 46 தேர்தல் வன்முறைகள் பதிவு

Posted by - October 9, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வருகின்றன. 
மேலும்