தென்னவள்

ஜப்பானை நெருங்கும் ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் ரத்து

Posted by - October 12, 2019
ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதால், சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஜப்பானை நெருங்கி வரும் ஹகிபிஸ் புயல் காரணமாக
மேலும்

சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவிப்பு!

Posted by - October 12, 2019
தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவித்துள்ளது. 
மேலும்

யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? : கோத்தாபயவிடம் தம்பர அமில தேரர் கேள்வி

Posted by - October 12, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அநுராதபுர தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் நியாயமின்றி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பதாகக் கருத்தொன்றை முன்வைத்தார்.
மேலும்

புதிய ஜனநாயக முன்னணியின் மூன்று பிரசார கூட்டங்கள் பதுளையில் நாளை நடைபெறும்

Posted by - October 12, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவை ஆதரித்து நாளை பதுளை மாவட்டத்தில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மூன்று பிரசார கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
மேலும்

ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 269 முறைப்பாடுகள் பதிவு

Posted by - October 11, 2019
தேர்தலுனுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 10 ஆம்…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறச் செய்யவேண்டியது ஒரு குடும்பத்தையா ? நாட்டையா ?

Posted by - October 11, 2019
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் ஒரு கிரிக்கெட் போட்டியைப் போன்றதுதான். இதில் வெற்றிபெறச் செய்யவேண்டியது ஒரு குடும்பத்தையா அல்லது நாட்டையா என்ற தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையை மற்றுமொரு சேர்பியா போன்று மாற்றுவதாயின், அதன் தலைவராக அமெரிக்காவின் உற்பத்தியொன்றைத் தெரிவுசெய்ய வேண்டுமெனின்…
மேலும்

காலி முகத்திடலை சுத்தம் செய்த ரோசி சேனாநாயக்க அணியினர்!

Posted by - October 11, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கொழும்பு காலி முகத்திடலில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தை அடுத்து துப்பரவு செய்யும் பணிகளில் மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையிலான அணி ஈடுபட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்…
மேலும்

சங்குகளை வைத்திருந்த இருவர் கைது !

Posted by - October 11, 2019
வலம்புரிச் சங்கு உட்பட 5 கௌரி சங்குகளை தம்வசம் வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில்   நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த பொதி ஒன்றுடன் இருவரும் கைதாகினர்.கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அம்பாறை …
மேலும்