தென்னவள்

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் – சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், தரகர்களுக்கும் தொடர்பு?

Posted by - October 14, 2019
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Posted by - October 14, 2019
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து
மேலும்

ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது போலீஸ்

Posted by - October 14, 2019
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு
மேலும்

பெண் அரசியல்வாதியின்உடலை காலால் மிதிக்கும் துருக்கி ஆதரவு ஆயுதகுழுவினர்!

Posted by - October 14, 2019
குர்திஸ் பெண் அரசியல்வாதியொருவரை துருக்கி படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொலை செய்ததை காண்பிக்கும் வீடியொ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. குர்திஸ் ஆதரவு எதிர்கால சிரிய கட்சியின் செயலாளர் நாயகம் ஹெவ்ரின் கலாபின்  குண்டு துளைக்கப்பட்ட வாகனத்தையும் அதற்கு அருகில் இராணுவசீருடையுடன்…
மேலும்

செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை

Posted by - October 14, 2019
அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
மேலும்

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிப்பதற்காக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள்!

Posted by - October 14, 2019
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர்  அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாரியளவு பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள மலேசிய அதிகாரிகள் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும்

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

Posted by - October 14, 2019
அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் பதிவு!

Posted by - October 13, 2019
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதனுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்!

Posted by - October 13, 2019
ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அரச அச்சகத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்

எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல!

Posted by - October 13, 2019
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் அடைந்த தோல்வியை கொண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தீர்மானத்துக்கு வர முடியாது என,  அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்