தென்னவள்

ஹேமசிறி, பூஜித்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 23, 2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
மேலும்

அரச இயந்திரத்தை சுத்தம் செய்யாமல் நல்லாட்சியை நிறுவியமையே தவறாகியது – சரத்­பொன்­சேகா

Posted by - October 23, 2019
நல்­லாட்சி அர­சாங்­கத்தை 2015 ஆம் ஆண்டில் ஸ்தாபித்தோம். எனினும் அதனை மிக வேக­மாக உரு­வாக்­கி­விட்டோம் என்றே நான் கரு­து­கின்றேன்.
மேலும்

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க இரு விசேட தினங்கள்

Posted by - October 23, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான  வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக நவம்பர் 3 ஆம் 10 ஆம் ஆகிய இரு தினங்களும் விசேட விநியோக தினங்களாக அமுல்படுத்தப்படவுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

சஜித்தை வெற்­றி­பெறச் செய்து போராட்­டத்தை தொடர்வோம் – ராஜித

Posted by - October 23, 2019
ஜன­நா­ய­கத்தை முன்­நி­றுத்தி 2015 ஆம் ஆண்டில் நாங்கள் ஆரம்­பித்த போராட்டம் இன்­னமும் முடி­வ­டை­ய­வில்லை. அப்­போது எம்மால் தேசிய அர­சாங்கம் ஒன்­றையே அமைத்­துக்­கொள்ள
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனாவின் முக­வ­ராக செயற்­ப­டு­கி­றதா? – சுரேஷ் கேள்வி

Posted by - October 23, 2019
தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­ப­லமும் அந்­தக்­கட்­சி­யி­னரும் சீனா வின் முக­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­ற­னரா?இந்­தியா என்று சொன்னால் ஒரு வித
மேலும்

அரங்காற்றுகையில் உயிரிழந்த ஈழத்துக்கலைஞன்!

Posted by - October 22, 2019
ஈழத்துக் கலையுலகின் நாடகத்துறை நட்சத்திரமான டேமியன் சூரி நேற்று நாட்டுக்கூத்து அரங்காற்றுகையொன்றின் போது உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான Aubervilliers என்ற இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - October 22, 2019
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரயில் தடம்புரண்டதால் ரயில் சேவையில் தாமதம்!

Posted by - October 22, 2019
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட ரயிலொன்று அவுக்கன பகுதியில் இன்று அதிகாலை தரம்புரண்டுள்ளது. இதனால் குறித்த பகுதிக்கான ரயில்சேவை தற்காலிகமாக பதிப்படைந்துள்ளது. எவ்வாறெறினும் தடம்புரண்ட ரயிலை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும், விரைவில் ரயில் சேவை வழமைக்கு திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்

Posted by - October 22, 2019
இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன்
மேலும்