தென்னவள்

ஸ்டாலின் கனவு என்றும் பலிக்காது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Posted by - October 24, 2019
கனவுலகத்தில் சஞ்சரிக்கும் ஸ்டாலின் கனவு என்றும் பலிக்காது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும்

திமுக தோளில் சுமந்தும் நாங்குநேரியில் கரை சேராத காங்கிரஸ்: அதிமுகவின் வெற்றிக்கான காரணிகள் என்ன?

Posted by - October 24, 2019
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோளில் சுமந்தும் காங்கிரஸ் கரைசேரவில்லை.
மேலும்

தமிழகத்தில் இனி பாஜக காலம்தான்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - October 24, 2019
பாஜகவை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இனி தமிழகத்தில் பாஜக காலம் தான் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும்

பிரிட்டனில் நுழைந்த கண்டெய்னரில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்!

Posted by - October 24, 2019
லண்டனில் நுழைந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியில் கண்டெடுக்கப்பட்ட 39 பிணங்களும் சீனர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோவில் 50 சதவிகிதம் கட்டணச் சலுகை

Posted by - October 24, 2019
தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவிகிதம் கட்டணச்சலுகை வழக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்

புத்தளத்தில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - October 24, 2019
புத்தளம் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் 2 கிலோ கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற இருவர் நேற்று புதன்கிழமை (24) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

கலேவெல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவர் உயிரிழப்பு

Posted by - October 24, 2019
கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியல் வீடொன்றில் தனித்து வசித்து வந்த பெண்னொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மேலும்

பங்களாதேஷ் பிரஜை தூக்கிட்டு தற்கொலை!

Posted by - October 24, 2019
பங்களாதேஷ் பிரஜை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கேகாலை- கலிகமுவ பகுதியில்  உள்ள  ஒரு  சுற்றுலா விடுதி ஒன்றிலியே 22 வதுடைய நபர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார்…
மேலும்

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

Posted by - October 24, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி புளியங்குளத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம், பரிசங்குளம் ரயில்க்கடவையில் பயணித்த போது ரயிலில்…
மேலும்