பாஜகவை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இனி தமிழகத்தில் பாஜக காலம் தான் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவிகிதம் கட்டணச்சலுகை வழக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புத்தளம் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் 2 கிலோ கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற இருவர் நேற்று புதன்கிழமை (24) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் பிரஜை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கேகாலை- கலிகமுவ பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி ஒன்றிலியே 22 வதுடைய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார்…
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி புளியங்குளத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம், பரிசங்குளம் ரயில்க்கடவையில் பயணித்த போது ரயிலில்…