தென்னவள்

7 சிறுவர்களை தூக்கில் போட்டது, ஈரான் – ஐ.நா. சபை தகவல்

Posted by - October 26, 2019
ஈரான் கடந்த ஆண்டு மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.உலகம்
மேலும்

“மகிழ்ச்சிகரமாக, ஆசீர்வதிக்கப்பட்டதாக கொண்டாட்டம் அமையட்டும்” – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீபாவளி வாழ்த்து

Posted by - October 26, 2019
மகிழ்ச்சிகரமாக, ஆசீர்வதிக்கப்பட்டதாக கொண்டாட்டம் அமையட்டும் தீபாவளி அமையட்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும்

வெற்றிபெறுவதற்கு முன்னரே அகந்தையாக பேசுகிறார் கோத்தா!

Posted by - October 25, 2019
தேர்தலில் கோத்தாபய வெற்றி பெற முன்னரே இவ்வாறு அகந்தையாக தீவிரமாக பேசுகின்றார். அவர் வெற்றிபெற்ற பின்னரும் இவ்வாறே செயற்படுவார்
மேலும்

எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி!

Posted by - October 25, 2019
2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என  முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய  14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்­க­ளிப்­பது கோத்­தா­வுக்­கான வெற்­றிக்கே உதவும் – மனோ

Posted by - October 25, 2019
ஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்­தாவை வெற்றி­பெற வைக்கும் வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது என்று தமிழ் முற்­போக்­கு ­கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ  கணேசன் தெரி­வித்­துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்­கத்தில் பதி­வொன்றை…
மேலும்

எந்­த­வொரு அரசியல் கட்­சிக்கும் ஆத­ர­வா­கவோ எதி­ரா­கவோ செயற்­ப­டு­வ­தில்லை!

Posted by - October 25, 2019
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல்  உலமா  எந்­த­வொரு  அரசியல் கட்­சிக்கும் ஆத­ர­வா­கவோ எதி­ரா­கவோ செயற்­ப­டு­வ­தில்லை. அதனால் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பெயரைப் பயன்­ப­டுத்தி யாரும் அர­சியல் பிர­சா­ரங்­களில் ஈடு­பட வேண்டாம் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தெரி­வித்­துள்­ளது.
மேலும்

வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Posted by - October 25, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

மத்­திய மாகாண தமிழ் பாட­சா­லை­களை மூடு­மாறு இராதாகிருஷ்ணன் ஆளு­ந­ரிடம் கோரிக்கை

Posted by - October 25, 2019
மத்­திய மாகாண தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 28ஆம் திகதி விடு­முறை வழங்­கு­மாறு மத்­திய
மேலும்

28 ஆம் திகதி ஊவா தமிழ்பாட­சா­லை­க­ளுக்கு பூட்டு

Posted by - October 25, 2019
தீபா­வளி பண்­டி­கை­யினை முன்­னிட்டு ஊவா மாகாண  தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 28ஆம் திகதி திங்­கட்­கி­ழமை விஷேட விடு­முறை நாளாக அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­துள்ளார்.
மேலும்

எதிர்க்கட்சி வலியுறுத்தலால் இம்ரான்கான் ராஜினாமா செய்வாரா?

Posted by - October 25, 2019
எதிர்க்கட்சியின் போராட்டத்தால் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை, நான் ராஜினாமா செய்ய முடியாது என பிரதமர் இம்ரான்கான்
மேலும்