தென்னவள்

தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஆளுனர்கள் ; தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 27, 2019
ஆளுனர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக  தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட  தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக்கண்காணிப்பதற்கான  நிலையம் அறிவித்துள்ளது.  
மேலும்

யாழில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Posted by - October 27, 2019
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று இரவு(26) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுலள்ளார்.
மேலும்

சிரியாவில் ஐஎஸ்- இடமிருந்து எண்ணெய் வளங்களை காக்க படைகளை அனுப்பும் அமெரிக்கா

Posted by - October 26, 2019
சிரியாவின் எண்ணெய் வளங்களை பாதுகாக்க தங்கள் நாட்டு ராணுவ படைகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
மேலும்

ஜப்பானில் மழை: 80,000 பேர் வெளியேற உத்தரவு

Posted by - October 26, 2019
ஜப்பானில் ஹகிபிஸ் புயலை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 80,000 பேர் வரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

தீபாவளி பண்டிகை- முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Posted by - October 26, 2019
தீபாவளித் திருநாளில் அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மேலும்

மனநிலை பாதிப்பா?- நிர்மலா தேவி செய்த செயலால் அதிர்ச்சி

Posted by - October 26, 2019
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிக்கியுள்ள நிர்மலாதேவி வீட்டில் உள்ள பொருட்களை ரோட்டில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
மேலும்

போர்ச்சுகல் நாட்டில் முகம் இல்லாமல் பிறந்த குழந்தை

Posted by - October 26, 2019
போர்ச்சுகல் நாட்டில் முகம் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அலட்சியமாக மகப்பேறு செய்த டாக்டர் 6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை
மேலும்

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் – கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

Posted by - October 26, 2019
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர்
மேலும்

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு

Posted by - October 26, 2019
லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்று திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார்.
மேலும்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை

Posted by - October 26, 2019
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்