தென்னவள்

அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி அமெரிக்காவுடன் பேச்சுக்கு வடகொரியா புதிய நிபந்தனை

Posted by - October 27, 2019
அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி பேச்சு நடத்துவதற்கு வடகொரியா புதியதொரு நிபந்தனையை விதித்துள்ளது.ஐ.நா. பாதுகாப்பு
மேலும்

ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 42 பேர் உயிரிழப்பு

Posted by - October 27, 2019
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 42 பேர் பலியானார்கள்.ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது.
மேலும்

இந்திய ராணுவ தளபதி போரை தூண்டுகிறார் – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

Posted by - October 27, 2019
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பொறுப்பற்ற கருத்துக்களால் போரை தூண்டுவதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பொறுப்பற்ற கருத்துக்களால் போரை தூண்டுவதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்!

Posted by - October 27, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கதிராமன் தங்கேஸ்வரி தனது 67வது வயதில் காலமானார்.
மேலும்

சுயாதீன குழுவின் அறிக்கை நாளை தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிப்பு

Posted by - October 27, 2019
ஜனாதிபதி தேர்தலில் பொது மக்கள் மற்றும் அமைப்புக்களின் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கையை சுயாதீனக்குழுவினர் தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிக்கவுள்ளனர்.
மேலும்

5 அரசியல் கட்சிகளையும் அவசர சந்திப்புக்கு அழைத்துள்ள பல்கலை மாணவர்கள்!

Posted by - October 27, 2019
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஐந்து அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளை
மேலும்

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெளிநாட்டு துப்பாக்கியுடன் கைது

Posted by - October 27, 2019
பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் வெல்லம்பிட்டியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

யாழுக்கு விஜயம் மேற்கொள்ளும் மஹிந்த, கோத்தா

Posted by - October 27, 2019
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு சிறிசேன தீவிர முயற்சி!

Posted by - October 27, 2019
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் பாராளுமன்ற  உறுப்பினராவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தீர்வு

Posted by - October 27, 2019
ஓய்வூதிய சம்பளத்தில் நிலவும் முரண்பாடுகளை நீக்குவதற்கான வேலைத் திட்டம் அடுத்த மாதத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
மேலும்