தென்னவள்

அமெரிக்கா கையெழுத்திட முயற்சிப்பது ஏன்? : வாசுதேவ

Posted by - November 1, 2019
ஜனநாயகத்துக்கு முக்கியத்துவமளிக்கும் நாடான அமெரிக்கா , பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிப்பது ஏன் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.
மேலும்

கோத்தாபயவிற்கு ஹஷன் அலி குழுவினர் ஆதரவு!

Posted by - November 1, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய  சமாதான கூட்டமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொதுஜன  பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.
மேலும்

25,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

Posted by - November 1, 2019
25,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் விசேட அதிரடிப் படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

17 ஆண்டுகளாக பாம்பு புற்றுக்காக பூர்வீக வீட்டை கொடுத்த குடும்பத்தினர்

Posted by - November 1, 2019
தஞ்சை அருகே பூர்வீக வீட்டில் பாம்பு புற்று இருந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக பாம்பிற்காக தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு
மேலும்

2020 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று விடுமுறை நாளாக அறிவிக்க மனோ நடவடிக்கை!

Posted by - October 31, 2019
அடுத்த வருடம், சார்வரி வருடம் எனும் பெயரோடு பிறக்கவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டு ஆங்கில நாட்காட்டியின் பிரகாரம், புத்தாண்டு தினமாகச் ஏப்ரல் மாதம்  13 ஆம் திகதியும், புத்தாண்டுக்கு முன் தினமாகச் ஏப்ரல் மாதம்  12 ஆம் திகதியும் விடுமுறை நாட்களாக …
மேலும்

அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தம் குறித்து பாராளுமன்ற விவாதம் அவசியம் – மஹிந்த வலியுறுத்தல்

Posted by - October 31, 2019
அமெரிக்காவுடனான மிலேனியம்  சவால்கள் ஒப்பந்த்தின்  உள்ளடக்கம் தொடர்பில் அரசாங்கம்  நாட்டு மக்களுக்கு  பகிரங்கப்படுத்தி, பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

Posted by - October 31, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து
மேலும்

வாக்களிப்பது எப்படி? – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

Posted by - October 31, 2019
ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்கு சீட்டின் நீளமும் அதிகரித்துள்ளது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எனவே வாக்களிக்கும் மேசையில் நேராக வாக்கு சீட்டினை வைத்து வாக்களிக்கும் போது அதன்…
மேலும்

அரச, தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் வாக்களிப்பு விடுமுறை விபரம்!

Posted by - October 31, 2019
அரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலும்

கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சி; கலந்து கொள்பவர்கள் ஒப்புதல் பெற வேண்டும்

Posted by - October 31, 2019
கர்தார்பூர் வழித்தடம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக இந்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.
மேலும்