இனவாதத்தை கக்கிய ஆட்சி மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது – கிளிநொச்சியில் மனோ!
நாட்டை நாசமாக்கி, இனவாதத்தை கக்கிய, தமிழ் மக்களை கொன்றொழித்த கொடுமையான ஆட்சி மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் சஜித் தவிர்ந்த பிரிதொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜபக்ஷக்கள் தமிழ்…
மேலும்
