தென்னவள்

இனவாதத்தை கக்கிய ஆட்சி மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது – கிளிநொச்சியில் மனோ!

Posted by - November 8, 2019
நாட்டை நாசமாக்கி, இனவாதத்தை கக்கிய, தமிழ் மக்களை கொன்றொழித்த கொடுமையான ஆட்சி மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் சஜித் தவிர்ந்த பிரிதொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜபக்ஷக்கள் தமிழ்…
மேலும்

திருகோணமலையில் துப்பாக்கி ரவைகள் 1060 மீட்பு

Posted by - November 8, 2019
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 1060 கைத்துப்பாக்கி ரவைகளை தாம் கைப்பற்றியதாக கடற் படையினர் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கைத்துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட…
மேலும்

சென்னையில் டெல்லியை மிஞ்சிய காற்று மாசு: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை; அன்புமணி

Posted by - November 8, 2019
சென்னையில் டெல்லியை மிஞ்சிய காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கர்தார்பூர் வழித்தடம் நாளை திறப்பு: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு

Posted by - November 8, 2019
கர்தார்பூர் வழித்தடம் திறப்பு விழாவில் பங்கேற்க வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்

மெக்சிகோ துப்பாக்கிச் சூடு – குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி கேட்ட சிறுவன்

Posted by - November 8, 2019
போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் உயிர் தப்பிய 13 வயது சிறுவன், 23 கிலோ மீட்டர் நடந்தே சென்று தனது குடும்பத்தினரை காப்பாற்ற உதவி கோரிய உருக்கமான தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும்

இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு

Posted by - November 8, 2019
கர்தார்பூருக்கு வர சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் வேண்டாம் என கூறிய இம்ரான்கான் முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு
மேலும்

சோமாலியாவில் கனமழை – 25 பேர் உயிரிழப்பு!

Posted by - November 8, 2019
சோமாலியா நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 25 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர், என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

வீட்டின் மீது மோதிய விமானம் -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தந்தை, மகன்

Posted by - November 8, 2019
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதிய விபத்தில், அந்த வீட்டில் இருந்த தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மேலும்

முரசொலி ஆவணத்தை தி.மு.க. ஒப்படைக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted by - November 8, 2019
முரசொலி ஆவணத்தை தி.மு.க. ஓப்படைக்க வேண்டும். இல்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும்