தென்னவள்

ஜனாதிபதி அவர்களே எனது குடும்பத்திற்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிட்டீர்கள்- ரோயல் பார்க்கில் கொல்லப்பட்ட யுவதியின் சகோதரி!

Posted by - November 11, 2019
இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின்   சகோதரி தெரிவித்துள்ளார்.
மேலும்

அருகிலுள்ள பாடசாலைக்கு கோட்டாவை அனுப்ப வேண்டும்

Posted by - November 11, 2019
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆட்சியை கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

13 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கை நிறைவு

Posted by - November 11, 2019
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்கத் தடைகளால் பெரும் பாதிப்பு; இப்போது மாபெரும் எண்ணெய் வயல் கிடைத்துள்ளது” – ஈரான் நம்பிக்கை

Posted by - November 11, 2019
அமெரிக்காவின் பகை மற்றும் கொடூரமான தடைகள் இருந்தபோதிலும், ஈரானிய எண்ணெய் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இந்த மாபெரும் எண்ணெய் வயலைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும்

மசூதியையும் ராமர் கோயிலையும் மத்திய அரசே கட்டித் தர வேண்டும்: தங்கபாலு

Posted by - November 11, 2019
மசூதியையும் ராமர் கோயிலையும் மத்திய அரசே கட்டித் தந்து இரு சமூக மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
மேலும்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கத் தமிழ் மகன் விருது

Posted by - November 11, 2019
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் தங்கத் தமிழ் மகன் விருது இன்று வழங்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, தொழில் முதலீடுகளை…
மேலும்

சென்னை விமான நிலையத்தில் 26.5 கிலோ குங்குமப்பூ, 1.82 கிலோ தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது

Posted by - November 11, 2019
சென்னை விமான நிலையத்தில் ரூ.63.60 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூ, 1.82 கிலோ தங்கம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

மக்கள் இயக்கம் அதிமுக; அதன் வலிமையை நிரூபித்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி

Posted by - November 11, 2019
அதிமுக ஒரு மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது. அதிமுகவின் வலிமையை மக்கள் மன்றத்தில் நாம் நிரூபித்துள்ளோம் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
மேலும்

அயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்ளிட்ட மொழி நூல்களின் குறிப்புகள்!

Posted by - November 11, 2019
அயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்பட பல்வேறு மொழி நூல்களின் குறிப்புகள்
மேலும்