இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பகை மற்றும் கொடூரமான தடைகள் இருந்தபோதிலும், ஈரானிய எண்ணெய் தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இந்த மாபெரும் எண்ணெய் வயலைக் கண்டுபிடித்துள்ளனர்.
மசூதியையும் ராமர் கோயிலையும் மத்திய அரசே கட்டித் தந்து இரு சமூக மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் தங்கத் தமிழ் மகன் விருது இன்று வழங்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, தொழில் முதலீடுகளை…