தென்னவள்

பிக்குனிகள் வாக்களிக்கும் உரிமையை இழந்தார்களா?

Posted by - November 11, 2019
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிக்குனிகள் தங்களது வாக்குகளை பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பொதுமன்னிப்பு வழங்க கோரி கைதிகள் போராட்டம்

Posted by - November 11, 2019
தமக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மரணதண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம்!

Posted by - November 11, 2019
அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மேலும்

கோத்தாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 11, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான அவதூறு சுவரொட்டிகளுடன் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

பாம்பு தீண்டிய கிராம அலுவலரின் மகன் உயிரிழப்பு ; கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - November 11, 2019
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான கிராம அலுவலரின் ஒரேயொரு மகனின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

வாக்காளர் அட்டைகளை 16 ஆம் திகதி வரை தபால் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்!

Posted by - November 11, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்,  (09) நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் 98 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று முதல் யாழில் இருந்து இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விமான சேவை

Posted by - November 11, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ விமான சேவைகள் இன்று திங்கட்கிழமை  முதல்  ஆரம்பமாகின்றது.
மேலும்

சஜித் வெற்றிப்பெற்றால் மாத்திரமே இராணுவ வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம்..!

Posted by - November 11, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே நாட்டுக்காக போராடி பாதிக்கப்பட்ட
மேலும்

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் – 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள்!

Posted by - November 11, 2019
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வார்களாம்!

Posted by - November 11, 2019
தமிழ் மக்களுக்காக  விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும்