தென்னவள்

தொழில் முதலீடுகளை வரவேற்கிறோம்: சிகாகோ நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

Posted by - November 13, 2019
உலகின் அனைத்து பகுதிகளில்இருந்தும் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திறந்த மனதுடன்வரவேற்கிறோம் என்று சிகாகோவில் நடந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும்

மதுரையில் மர்மக் காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

Posted by - November 13, 2019
மதுரையில் மர்மக் காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலியானார். மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் – ராஜமீனா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் தியாஷினி என்ற பெண் குழந்தை இருந்தார். தியாஷினி கீரைத்துறை பகுதியில் உள்ள அருப்புக்கோட்டை…
மேலும்

முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

Posted by - November 13, 2019
மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் தலைமைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட்டோர்…
மேலும்

அமெரிக்காவில் விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை

Posted by - November 13, 2019
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் புதுமையாக 5 வயதான ஜூலியானா என்ற பன்றி, பயணிகளை உற்சாகப்படுத்தி
மேலும்

வெட்டுக்கிளிகளை ஒழிக்க வினோத யோசனை – கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் மந்திரி

Posted by - November 13, 2019
வெட்டுக்கிளிகள் பிரச்சினைக்கு சிந்து மாகாணத்தின் விவசாயத்துறை மந்திரி இஸ்மாயில் ராகு கூறிய தீர்வு சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும்

கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

Posted by - November 13, 2019
ஸ்கூட்டரில் சென்றபோது அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் லாரி சக்கரத்துக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கோவை
மேலும்

கிளிநொச்சியில் 104 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - November 12, 2019
கிளி்நொச்சி முழங்காவில் பகுதியில் 104 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் வைத்து குறித்த கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து சென்ற விசேட போதை ஒழிப்பு பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்ட…
மேலும்

ஆயிரம் நாள் போராட்டத்தில் ஜக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் !

Posted by - November 12, 2019
வவுனியாவில் இன்றுடன் 997ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.…
மேலும்