தென்னவள்

யாழில் டெங்கு நோயால் 1557 பேர் பாதிப்பு : பணிமனை அதிர்ச்சித் தகவல்

Posted by - November 22, 2019
யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதி வரை 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.
மேலும்

ஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

Posted by - November 22, 2019
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் வன்முறைச் சம்பவங்கள்
மேலும்

யாழ் . புகைப்படத் திருவிழா 2019!

Posted by - November 21, 2019
யாழ் புகைப்படத் திருவிழா 2019 நாளை( கார்த்திகை மாதம் 22ஆம் திகதி) மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து 23 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை…
மேலும்

தமிழ் , முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஐ.தே.க.வை காப்பாற்றவே முயற்சித்தனர்

Posted by - November 21, 2019
எமது அரசியல் பயணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காஙகிரஸ்  ஆகிய கட்சிகளின்  தலைவர்களை இணைத்து கொள்ளக் கூடாது.
மேலும்

ஓமந்தையில் வெடிபொருட்கள்!

Posted by - November 21, 2019
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் இருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

இடைக்­கால அர­சாங்­கத்தில் தேசிய பாது­காப்­புக்கும் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் முக்­கி­யத்­துவம்

Posted by - November 21, 2019
எமது தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள இடைக்­கால  அர­சாங்­கத்தில் தேசிய பாது­காப்­புக்கும் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.
மேலும்

சந்­தி­ரி­காவின் செயற்­பாட்­டினால் சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களுக்கே தலைகு­னிவு – தயா­சிறி

Posted by - November 21, 2019
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக முன்னாள் ஜனாதி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க எடுத்த
மேலும்

பொதுதேர்­தலில் வடக்கு – கிழக்கு உட்­பட அனைத்து தொகு­தி­க­ளிலும் போட்­டி­யி­டுவோம்: குமார் குண­ரட்ணம்

Posted by - November 21, 2019
பொதுத்­தேர்தல் தொடர்­பான  திகதி  அறி­விக்­கப்­பட்டால் அதில் போட்­டி­யி­டு­வது  தொடர்­பான  தீர்­மானம்  எடுக்­கப்­படும் என்று தெரி­வித்த
மேலும்

ஆசிரியைக்கு யாழ் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

Posted by - November 21, 2019
வீதியில் துவிச்சகர வண்டியில் பயணித்த மாணவி ஒருவருடன் விபத்து ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நடவடிக்கைக்கு முன்னதாக சம்பவ இடத்திலிருந்து சென்ற ஆசிரியை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்