தென்னவள்

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று நீர் வெட்டு!

Posted by - November 24, 2019
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலயம் வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவிவகிக்கலாமா?

Posted by - November 24, 2019
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இலங்கையின் அரசமைப்பில் காணப்படும் புதிர்  காரணமாக பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்க முடியாதவராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் ஊடக கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Posted by - November 24, 2019
2020ஆம் ஆண்டு ஊடக கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் டிப்ளோமா ஊடகவியல் கற்கைநெறியானது, டிப்ளோமா தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் கற்கைநெறி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

வியாழேந்திரன், அங்கஜனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்?

Posted by - November 23, 2019
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
மேலும்

மிளகாய்த் தூளால் தாக்கி தப்பிக்க முயன்ற கைதி!

Posted by - November 23, 2019
கொழும்பு பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக் கைதி ஒருவர் தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

Posted by - November 23, 2019
மேல்மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு  தெரிவித்துள்ளது.
மேலும்

சமூக வலைத்தள பயனாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோத்தாபய!

Posted by - November 23, 2019
சமூக வலைத்தள பயனாளர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  நன்றி தெரிவித்துள்ளார். எமது தேசத்தின் வெற்றிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து சமூக ஊடக பயனார்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் உங்கள்…
மேலும்

புதிய வெளிவிவகார அமைச்சருக்கு குவியும் வாழ்த்துகள்!

Posted by - November 23, 2019
நாட்டின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்தனவிற்கு இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வாழ்த்துத் கூறியிருப்பதுடன், இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் -சி.தவராசா

Posted by - November 23, 2019
அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
மேலும்