தென்னவள்

செங்கடலில் கப்பலை கடத்திய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்: சவுதி புகார்

Posted by - November 26, 2019
ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல் ஒன்றை கடத்தியதாக சவுதி கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.
மேலும்

வரவேற்பை பெற்றுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம்: கல்லைக்குறிச்சி என மாற்றப்படுமா?

Posted by - November 26, 2019
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம், கடலூா் மாவட்டங்களாக பிரிக்கப் பட்டன. விழுப்புரம் மாவட்டம் 1,104 கிராமங்கள், 13 வட்டங்கள், 4
மேலும்

சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கிய கிராமத்தினர்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Posted by - November 26, 2019
கீழக்கரையில் சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக, பாதிக்கப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
மேலும்

பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு விவகாரம்: எந்த உத்தரவும் இல்லை உயர் நீதிமன்றம் மறுப்பு

Posted by - November 26, 2019
பொன் மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு ஓராண்டு
மேலும்

முல்லைப்பெரியாறு அணை தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் – மத்திய மந்திரி உறுதி

Posted by - November 26, 2019
முல்லைப்பெரியாறு அணை தொடர்ந்து தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என மத்திய ஜல்சக்தி மந்திரி உறுதிபட கூறியுள்ளார்.பேரழிவுகளை
மேலும்

உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கி ஊசலாடிய விமானம் – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி

Posted by - November 26, 2019
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்ததில் உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்

குரூப்-2 தேர்வுத்திட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம் – டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Posted by - November 26, 2019
குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுத்திட்டம் குறித்து ஆன்லைனில் கருத்து தெரிவிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேலும்