தென்னவள்

ஈழக்கவிஞன் சேரனின் இருமொழிக் கவிதைத் தொகுப்பு வெளியீடு!

Posted by - November 27, 2019
ஈழக்கவிஞன் சேரனின் இருமொழி கவிதைத் தொகுப்பு நேற்று (26) பார்சலோனாவில் வெளியிடப்பட்டது. ஸ்பானிய மொழியிலும் தமிழிலும் இக் கவிதை தொகுப்பு  வெளிவந்துள்ளது.
மேலும்

தமிழர்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு கோத்தாபாய முன்னின்று செயற்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - November 26, 2019
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முன்னின்று செயற்பட வேண்டும் என இரா சம்பந்தன் தெரிவித்தார் .
மேலும்

சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதித்து விசாரணைகளை நடத்த ஜனாதிபதி தயாரில்லை : தினேஷ்

Posted by - November 26, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அங்கீகரித்த பிரேரணையை மீண்டும் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தி பிரேரணைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்
மேலும்

இரட்டை தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை!!

Posted by - November 26, 2019
மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி இணைந்த இரட்டையர்களைப் பெற்றெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் விடிஷா நகரை சேர்ந்த பபிதா அஹிர்வார் (21) என்கிற பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார்.
மேலும்

துயிலும் இல்லம் அமைத்தவர்கள் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - November 26, 2019
முள்ளிவாய்க்கால் பகுதியில், மாவீரர் துயிலும் இல்லத்தில், நாளை (27) மாவீரர்களை நினைவு கொள்வதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வந்தவர்களில் 13 பேரை, முல்லைத்தீவு பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும்

கரு – ரணில் – சஜித்- விசேட சந்திப்பு

Posted by - November 26, 2019
சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித்தலைவர் சஜிம் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

இராஜாங்க, பிரதியமைச்சர்களின் நியமனம் நாளை!

Posted by - November 26, 2019
இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களின் நியமனம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
மேலும்

வடக்கு ஆளுநராக நாளை முரளிதரன் பதவியேற்பு?

Posted by - November 26, 2019
வட மாகாண ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசிய தலைவா் வே.பிரபாகரனின் கொண்டாட்டம்

Posted by - November 26, 2019
தமிழீழ தேசிய தலைவா் வே.பிரபாகரனின் அவர்களின் 65வது பிறந்த தினம் யாழ். பல்கலைகழகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டப்பட்டது.
மேலும்

கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்!

Posted by - November 26, 2019
கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவிருந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண ,வடமத்திய மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்படவுள்ளதாக சற்றுமுன்னர் அறியமுடிந்தது.
மேலும்